×

ஆந்திராவில் செம்மரம் கடத்திய 12 பேர் கைது

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக்கட்டைகள் கடத்திய 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடப்பாவைச் சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீசார் 2 கார்கள், 16 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.


Tags : Andra , Andhra, sheep, arrested
× RELATED தெலங்கானா முதல்வராக ரேவந்த்ரெட்டி...