×

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின் போது, தீயணைப்பு, மீட்பு பணியில் உதவிய மக்களுக்கு நன்றி : தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி

குன்னூர் : குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின் போது, தீயணைப்பு, மீட்பு பணியில் உதவிய மக்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நன்றி தெரிவித்துள்ளார். குன்னூரில் உதவிய மக்களுக்கு கம்பளி வழங்கி டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டினார்.



Tags : Gunnur ,DGP ,Silendra Babu , சைலேந்திர பாபு
× RELATED வீட்டை குத்தகைக்கு எடுத்து அடமானம்...