×

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடியில் அமைக்கபட்ட சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடியில் அமைக்கபட்ட சுற்றுச்சூழல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 2.5 ஹெக்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள பூங்காவை காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Tags : Stalin ,Pallikaranai swamp , Chief Minister Stalin inaugurated the Rs. 20 crore eco-park in the Pallikaranai swamp
× RELATED சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற...