×

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : Tamil Nadu Pollution Control Board ,Venkadasalam ,CPCID , Former Tamil Nadu Pollution Control Board chairman Venkatachalam's suicide case transferred to CPCID
× RELATED ஈஷா யோகா மையத்திலிருந்து...