தமிழகம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரியில் முழு கடையடைப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 10, 2021 நீலகிரி பிபு தலைமை தளபதி பிபின் ராவத் நீலகிரி : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரியில் முழு கடையடைப்பு நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டம் முழுவதும் வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று முழு கடையடைப்பு நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே கடைக்கு கொண்டு சென்ற 175 சவரன் நகைகள் சினிமா பாணியில் பின்தொடர்ந்து கொள்ளை
அதானி ஊழல் செய்தது குறித்து பேசினால் தேசத்துக்கு எதிராக பேசுவதாக கூறுகின்றனர்: மதுரையில் கே.எஸ்.அழகிரி பேட்டி
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இந்திய கடலோர காவல் படை
ரூ.7.64 கோடிக்கு பொருட்கள் விற்பனை ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
என்எல்சி சுரங்க விரிவாக்க பணி தொடர்பாக நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்ட கரிவெட்டி கிராமத்தினர்
அணை வறண்டு வரும் நிலையில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது குறைப்பு; உறை கிணறு மூலம் குடிநீர் வழங்குவதில் சிக்கல்: கோடை காலம் வரை தாங்குமா என சந்தேகம்