தமிழகம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரியில் முழு கடையடைப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 10, 2021 நீலகிரி பிபு தலைமை தளபதி பிபின் ராவத் நீலகிரி : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரியில் முழு கடையடைப்பு நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டம் முழுவதும் வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று முழு கடையடைப்பு நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் 1,16,783 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு; நிலுவை தொகை வசூலிக்க உத்தரவு
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: சிறையில் உள்ள காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை
ஓடிபி விவகாரத்தால் கேளம்பாக்கத்தில் இன்ஜினியர் அடித்து கொலை மனைவி, குழந்தைகள் கதறல்: கார் டிரைவர் கைது
தோகைமலை பகுதிகளில் விட்டு விட்டு மழை வயல்களில் முளைத்துள்ள தீவனபுற்கள்-கூட்டமாக மேயும் செம்மறி ஆடுகள்