×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.20 நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை: மாவட்ட நிர்வாகம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.20 நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11-ல் நடைபெறும் கொடியேற்றம், 19-ல் நடைபெறும் தேரோட்டத்திற்கும் அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது.


Tags : Arutra Visionary Festival ,TS20 ,Temple of Nataraja ,District ,Administration , Chidambaram Natarajar Temple, Arudra Darshan, is not allowed for devotees
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான வழக்கை...