தமிழகம் ஈரோடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் dotcom@dinakaran.com(Editor) | Dec 09, 2021 ஈரோடு பேருந்து நிலையம் ஈரோடு: ஈரோடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது. மர்மநபர் விடுத்த மிரட்டலை அடுத்து பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைக்கும் பணி: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதியலாம்: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது மாமல்லபுரத்தில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
தலசயன பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்குவதில் புகார்: திருப்போரூர் பாலாஜி எல்.எல். திடீர் ஆய்வு; கோயில் மேலாளருக்கு எச்சரிக்கை
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் காணொலி காட்சி மூலம் முதல்வர் துவக்கி வைக்கிறார்: கலெக்டர் தகவல்