தமிழகம் ஆம்பூர் அருகே அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட 4 குழந்தைகளுக்கு மயக்கம் dotcom@dinakaran.com(Editor) | Dec 09, 2021 அங்க்லான்வாட் ஆம்பூர் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட 4 குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. நரியம்பட்டு ஊராட்சி அங்கன்வாடி குழந்தைகள் 4 பேருக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் தண்ணீரை திறந்து வைத்தனர்
விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட 29 பேர் மயக்கம்: திண்டிவனம் ஆட்சியர் நேரில் ஆய்வு
கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
நாகை அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விருத்தாச்சலம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ஆற்றில் வீசிய நபர்: கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்
உடுமலை, அமராவதி வனசரகத்தில் செல்போன் செயலி, ஜிபிஆர்எஸ் கருவி உதவியுடன் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்