×

தமிழகத்தில் 3-வது மொழியை கற்க கட்டாயப்படுத்த கூடாது: தமிழக ஆளுநரிடம் அமைச்சர் பொன்முடி கோரிக்கை

திருச்சி: தமிழகத்தில் 3-வது மொழியை கற்க கட்டாயப்படுத்த கூடாது என திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழக ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். மூன்றாவது மொழியாக இந்தியை கற்பிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில் அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.


Tags : Minister ,Bonnamai ,Governor of Tamil Nadu , Tamil Nadu, Language, Governor of Tamil Nadu, Minister Ponmudi, Request
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...