சென்னை முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது: வைகோ இரங்கல் dotcom@dinakaran.com(Editor) | Dec 08, 2021 பிபின் ரவத் விகோவிற்கு சென்னை: நீலகிரி அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மறைவிற்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். பிபின் ராவத் உயிரிழந்தது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என அவர் கூறியுள்ளார்.
ரயில்வே, மார்க்கெட், மால்கள் என பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகர போலீஸ் எச்சரிக்கை
பொதுக்குழுவுக்கு தடை கோரி உச்ச நீதிமன்ற கருத்துப்படி உயர் நீதிமன்றத்தில் அப்பீல்: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி
விபத்தால் இறந்த 60 கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.3 கோடி நிவாரணம்: முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்
அடிப்படை கட்டமைப்பு, பேராசிரியர்கள் இல்லாத நிலையில் தமிழகத்தில் 225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டம் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
பிஎஸ்என்எல் ஊதிய உயர்வு விவகாரம் ஓய்வுபெற்றவருக்கு ஓய்வூதிய மறு நிர்ணயம்: அமைச்சருக்கு சண்முகம் எம்பி கடிதம்
அனைத்து பாடங்களிலும் பிஇ மாணவர்கள் 38 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி: அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தகவல்