சென்னை கொரோனாவால் உயிரிழந்த 2 முன்களப் பணியாளர் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் dotcom@dinakaran.com(Editor) | Dec 08, 2021 முதல்வர் கொரோனா கு. ஸ்டாலின் சென்னை: கொரோனாவால் உயிரிழந்த 2 முன்களப் பணியாளர் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பணிக் காலத்தில் மறைந்த பணியாளர் வாரிசு தாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் மீது படர்ந்துள்ள மரக்கிளைகள்: விபத்து பீதியில் மக்கள்
மதுராந்தகம் உழவர் சந்தையில் விற்பனையை உயர்த்த வேண்டும்: மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வலியுறுத்தல்
சென்னை புறநகர் பகுதிகளில் பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையங்கள்: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் சிக்கல்
வேலையில்லாத இளைஞர்களை குறிவைக்கும் நிறுவனங்கள் சென்னையில் அதிகரித்து வரும் ஆண் பாலியல் தொழிலாளர்கள்: 3 ஆண்டுகளில் வாழ்க்கையை தொலைக்கும் அவலம்
திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைநீர் வீணாவதை தடுக்க 3 இடங்களில் தடுப்பணை: 1342 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
மாநில அணைகள் பாதுகாப்பு குழு, அணை பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடுகள் என்ன?...பருவமழைக்கு முன் பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்: நீர் நிரப்ப சான்று அவசியம்
நாடு முழுவதும் ரூ.10,211 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் அணைகள் புனரமைப்பு, பாதுகாப்பு திட்ட குழு சார்பில் வரும் 11ம் தேதி ஆய்வுக் கூட்டம்