×

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை

சென்னை: சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை அசோக்நகர் காவல் நிலையத்தில் ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆசிரியர் ராஜகோபாலனிடம் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் விசாரணை நடத்தி வருகிறார். …

The post சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Padma Seshadri School ,Teacher ,Rajagobalan ,Chennai Padma Seshadri School ,Ashognagar ,
× RELATED தமிழக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர்: ராமதாஸ் வலியுறுத்தல்