×

மாயணங்களில் உள்ள சாதி பெயர் பலகைகளை அகற்ற தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாயணங்களில் உள்ள சாதி பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மாயணங்களை ஒவ்வொரு ஊர்களிலும் அமைக்க வேண்டும் எனவும் பொது மாயணங்களை அமைத்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


Tags : ICourt ,Government of Tamil Nadu ,Mayanas , ICC orders Tamil Nadu government to remove caste name plates on Mayanas
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...