தமிழகம் குற்றால அருவிகளில் டிசம்பர் 20ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி dotcom@dinakaran.com(Editor) | Dec 07, 2021 கோர்டல்லம் நீர்வீழ்ச்சி தென்காசி: குற்றால அருவிகளில் டிசம்பர் 20ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்ததால் 70 அடி ஆழ கிணற்றில் வேன் விழுந்து விபத்து:நீச்சல் தெரிந்ததால் 3 பேர் தப்பினர்
தமிழ்நாடு சுற்றுலா வளரச்சி கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் 3டி அனிமேஷன் மேப்பிங் திட்டத்துக்கு ரூ.5 கோடி
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா? வீட்டிலேயே ஸ்கேன் செய்து கருக்கலைப்பு: 3 பெண்கள் உள்பட 7 பேர் அதிரடி கைது
தினம் கத்தி கதறியதால் தூக்கம் போச்சு கிணற்றுக்குள் விழுந்த பூனைக்குட்டி 6 மாதத்திற்கு பின் உயிரோடு மீட்பு: கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி துவக்கம் 3 டன் பழங்களால் உருவான ஜல்லிக்கட்டு காளை, டிராகன்: சுற்றுலா பயணிகளை கவர்கிறது