×

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக தந்தை அப்துல் லத்தீப், சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக தந்தை அப்துல் லத்தீப், சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அப்துல் லத்தீப் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். 2019ஆம் ஆண்டு மாணவி பாத்திமா லத்தீப் ஐ.ஐ.டி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags : Chennai ,GI ,Abdul Lateeb ,Fatima Lateb ,Azar ,CBI , IIT student, Fatima Latdeep
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...