×

ஆம்பூர் அருகே காரை வழிமறித்து பட்டுப்புடவை உற்பத்தியாளரிடம் ரூ.1.50 லட்சம் கொள்ளை

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே காரை வழிமறித்து பட்டுப்புடவை உற்பத்தியாளர் கனகராஜிடம் ரூ.1.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. போலீஸ் சீருடையில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கனகராஜிடம் ரூ.1.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.


Tags : Ambur , 1.50 lakh looted from silk maker near Ambur
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...