×

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கோரியது ராணுவம்; அமித்ஷா தகவல்

டெல்லி: நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கோரியது ராணுவம் என அமித்ஷா தகவல் தெரிவித்துள்ளார். நாகாலாந்து துப்பாக்கிச்சூடு, வன்முறை தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Army ,Nagaland ,Amitsha , Army apologizes for Nagaland shooting; Amitsha Info
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...