×

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 18,000 கனஅடி நீர் வந்த நிலையில் தற்போது நீர்வரத்து 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Tags : Increase in water flow to Okanagan due to heavy rainfall in Cauvery catchment areas
× RELATED தமிழ்நாட்டில் 109 டிகிரி வெயில்...