விளையாட்டு இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு.: பிசிசிஐ அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 04, 2021 இந்தியா தெற்கு ஆப்ரிக்கா பிசிசிஐ மும்பை: இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு வாரியம் இதனை தெரிவித்துள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடர் இந்திய அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் நியமனம் ஏன்?..பயிற்சியாளர் டிராவிட்டிற்கு பதிலாக லட்சுமணன்