சென்னை: வங்கக்கடலில் புயல் உருவானதையடுத்து துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூடு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.