×

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு: ஈபிஎஸ், ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் பழனிசாமி தொடர்ந்த வழக்கு தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போட்டியே இல்லாமல் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவசர கதியில் தேர்தலை நடத்துகின்றனர் என மகுதாரர் தரப்பில் கூறப்பட்டது.


Tags : Chennai High Court ,AIADMK ,EPS ,OPS , AIADMK co-ordinator, election, interim injunction, in the High Court, denial
× RELATED அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட்...