சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அண்மையில் வெங்கடாசலம் வீட்டில் தமிழ்நாடு லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். லஞ்சஒழிப்பு சோதனையில் 6.5 கிலோ தங்கம், ரூ.13.5 லட்சம் பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.