சென்னை மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் டிச.4-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு.: வானிலை மையம் தகவல் dotcom@dinakaran.com(Editor) | Dec 02, 2021 D.4 மதுரை விருதுநகர் நெல்லா சென்னை: மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் டிச.4-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று, நாளை மிதமான மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ஒரே சமயத்தில் 2 ரன்வே இயக்கும் பணி தீவிரம்: ஒருமணி நேரத்தில் 50 விமானங்களை இயக்கலாம்; அதிகாரிகள் தகவல்
அதிமுக ஆட்சியில் முறைகேடு விசாரணைக்கு பின் இல்லத்தரசிகளுக்கு விரைவில் ₹1000 வழங்கும் திட்டம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
வாடகை கார் டிரைவர் கொலை வழக்கில் 2வது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு: அரசு மருத்துவமனை முற்றுகை
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேருபவர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 31 சதவீதம் அதிகரிப்பு
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ரூ.171.24 கோடியில் 5 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்