×

செங்குன்றம் அருகே ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே வடகரையில் ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை கடத்திய சண்முகம், சிவகுமார், ரூபேஷ்குமார், ராகுல், செனுஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Andhra Pradesh ,Chenkunram , Seizure of 25 tonnes of ration rice smuggled in a lorry to Andhra Pradesh near Chenkunram
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி