×

புதிய விதியால் எடப்பாடி பழனிச்சாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ தனியாக தலைமை பதவியை கைப்பற்ற முடியாது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: புதிய  விதியால் எடப்பாடி பழனிச்சாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ தனியாக தலைமை பதவியை கைப்பற்ற முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் ஒரே வாக்கு மூலமே தேர்தெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Edibati Tannicamio ,O. Panersalvamo ,minister ,Jaykumar , New Rule, Edappadi Palanichamy, O. Panneerselvam, Chief Minister, Former Minister Jayakumar
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...