×

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்துகின்றனர். நாட்டின் ஜனநாயகத்தை காக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Tags : RB , Opposition parties, demonstration
× RELATED யானைப்பசிக்கு சோளப்பொரியா?...