×

கீழக்கரை பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பலி

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பகுதியில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கீழக்கரை வடக்கு மற்றும் புது தெருவை சேர்ந்த 7 மற்றும் 12 வயது சிறுமிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு சிறுமிகளும் நேற்று இறந்தனர்.


Tags : 2 girls die of mysterious fever in the lower reaches
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...