×

ஒருகால பூஜைக்கு ஏதுவாக வைப்பு நிதியை உயர்த்தி வழங்கிய முதல்வருக்கு கோயில் ஊழியர்கள் நன்றி

சென்னை: நேற்று இந்துசமய அறநிலையத்துறை சார்பில் போதிய வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒருகால பூஜை நடைபெற ஏதுவாக வைப்பு நிதியினை ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக ஒருகால பூஜை மேற்கொள்ளும் திருக்கோயிலின் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யார்கள், பூசாரிகள், முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.


Tags : Principal , Once upon a time puja, deposit fund, chief minister, temple staff
× RELATED வழக்கில் சமரசம் செய்து கொண்டால்...