×

அலங்காநல்லூர் அருகே பாலமேடு கிராமத்தில் உள்ள மஞ்சமலை ஆற்றில் வெள்ளைப் பெருக்கு

மதுரை: அலங்காநல்லூர் அருகே பாலமேடு கிராமத்தில் உள்ள மஞ்சமலை ஆற்றில் வெள்ளைப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிறுமலைப் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து  மஞ்சமலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


Tags : Manzalai River ,Palamadu ,Alamallur , White flood in Manjamalai river in Palamedu village near Alankanallur
× RELATED பாலமேடு வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட...