×

11 நாட்களுக்கு பிறகு தி.மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை இறக்கப்பட்டு கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாள் பிரகாசித்தது. இந்த ஆண்டுக்கான மகா தீபம் இன்று அதிகாலையுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து மலை உச்சியிலிருந்து மகா தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரும் பணி நடந்தது.



Tags : Great Deepa , திருவண்ணாமலை
× RELATED தி. மலை திருவிழா : மகா தீபதற்கான...