×

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவள்ளூர்: தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Tags : Kanayanai ,Thiruvallur district , School and college holidays in Tiruvallur district tomorrow (Nov. 30) due to heavy rains
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில்...