×

திருவாரூர் அருகே சிறுமிகளிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு மனித உரிமை ஆணையம் கண்டனம்

திருவாரூர்: திருவாரூர் விளாத்தூரில் சிறுமிகளிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இருவருக்கு இடையேயான தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்.எஸ்.ஐ. அசோக்குமார், சிவா என்பவரை மிரட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Human Rights Commission ,Tiruwarur , The Human Rights Commission has condemned the police for investigating girls near Thiruvarur
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை...