×

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

டெல்லி: முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் பாஸ்கரன் வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.


Tags : Central Security Force ,Mullai Periyar Dam , Dismissal of the case of the Central Security Force requesting security in the Mullai Periyar Dam area
× RELATED முல்லைப் பெரியாறு கார் பார்க்கிங் அறிக்கை தர உச்ச நீதிமன்றம் உத்தரவு