×

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி. ராமநாதபுரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tags : Orange ,Tamil Nadu , Weather Center
× RELATED நாகேஷ் பேரன் ஹீரோவாக அறிமுகமாகும் வானரன்