×

நம்பியாறு அணையிலிருந்து விநாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் நம்பியாறு அணையிலிருந்து வலது மற்றும் இடது மதகுகளின் பிரதான கால்வாயின் கீழ் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்பு நிலங்களுக்கு பிசான சாகுபடிக்காக நாள்தோறும் விநாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் 29.11.2021 முதல் 28.03.2022 வரை தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை மற்றும் இராதாபுரம் வட்டங்களில் உள்ள 1744.55 ஏக்கர் பாசனப்பரப்பு பயன் பெறும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.


Tags : Nambiaru dam , Government order to open water not exceeding 60 cubic feet per second from Nambiaru dam
× RELATED இந்தியா மத சார்புள்ள நாடு என ஆளுநர்...