×

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நாளை (27-11-2021) தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


Tags : TN , School and college holidays in 10 districts in Tamil Nadu tomorrow
× RELATED சத்தியமங்கலம் – அத்தாணி சாலையோரம்...