×

ராமேஸ்வரத்தில் கனமழையால் குடியிருப்புகளில் குளம்போல் சூழ்ந்தது மழைநீர்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் சில தெருக்களில் குடியிருப்புகளை மழைநீர் குளம்போல் சூழ்ந்தது. மேலும் நகர்புற தேசிய நெடுஞ்சாலைகளில் மழைநீர் தேங்கி ஆறாக ஓடுகிறது. தொடர் மழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags : Rameswara , Heavy rains in Rameswaram have flooded residential areas
× RELATED மீனவர்களுக்கு சிறை.. கச்சத்தீவு...