தமிழகம் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்ததால் திருச்சி தேசிய கல்லூரிக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2021 திருச்சி தேசியக் கல்லூரி திருச்சி: மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்ததால் திருச்சி தேசிய கல்லூரிக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு இடம் கொடுத்த நிலையில் அந்த இடத்தை தனியார் ஆக்கிரமித்ததால் கல்லூரி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
முன்னாள் மாணவர்களால் மிளிரும் கொம்மடிக்கோட்டை அரசு பள்ளி: திறனாய்வு தேர்வுகளில் வாகை சூடும் மாணவர்கள்
கரூர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் மாயம்.. தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்!!
உசிலம்பட்டி அருகே ஒரு மிலிட்டரி கிராமம்; நாட்டை காக்க வீட்டிற்கு ஒரு ராணுவ வீரர்: தலைமுறை தலைமுறையாக தொடரும் வீரவரலாறு
திருப்பத்தூர் அருகே பரபரப்பு; ஜலகாம்பாறை பகுதியில் இருந்து மரம் வெட்டி கடத்தல்: கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்
அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ‘டிவிட்’ செருப்பு வீசிய சின்ட்ரெல்லா வந்து பெற்றுக்கொள்ளலாம்: சமூக வலைதளத்தில் வைரல்