×

ராணுவத்துக்கு சொந்தமான நிலங்களை 2 மாதங்களில் ஒப்படைக்க இந்தியன் ஆயில் கார்பரேசனுக்கு உத்தரவு

சென்னை: ராணுவத்துக்கு சொந்தமான நிலங்களை 2 மாதங்களில் ஒப்படைக்க இந்தியன் ஆயில் கார்பரேசனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் அமைக்க உரிமம் வழங்கிய நிலங்களுக்கான வாடகை பாக்கியை வசூலிக்கும் உத்தரவை எதிர்த்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. ராணுவத்துக்கு சொந்தமான நிலங்களுக்கான வாடகை பாக்கியை 12 வாரங்களில் செலுத்தவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Tags : Indian Oil Corporation , Order to hand over lands to army, within 2 months
× RELATED திமுக ஒன்றிய குழு உறுப்பினர் கணவருடன் திடீர் போராட்டம்