திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தொடந்து கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Tiruwarur district , Thiruvarur, heavy rain, tomorrow, school, colleges, holidays