×

பெரம்பலூர் மருதையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 3,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மருதையாறு கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags : Perramulur , Flood risk warning
× RELATED பெரம்பலூர் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 மாணவிகளுக்கு கொரோனா