×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை டிசம்பர் 23-க்கு ஒத்திவைப்பு

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணையை டிசம்பர் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உதகை மாவட்ட நீதிமன்றத்தில்  விசாரணை நடைபெற்றது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சையான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றதில் ஆஜராகினர்.

Tags : Cox , Kodanad murder, robbery, December 23, adjournment
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - ஷாஜியிடம் போலீசார் மீண்டும் விசாரணை