×

கனமழையால் தென்காசி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தென்காசி: கனமழை காரணமாக தென்காசி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Kanamalaya ,Katasasashi ,Peramalur , Schools and colleges in Tenkasi and Perambalur districts will be closed tomorrow due to heavy rains
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை...