சென்னை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2021 நெல்லை தென்காசி தூத்துக்குடி விருதுநகர் சென்னை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்புப் பணி காரணமாக மே 24 முதல் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை கொடுங்கையூர் குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்? கட்சி தலைவர்கள் உச்சக்கட்ட மோதலால் தாமதம் : இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் இன்று முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
ராமநாத சுவாமி, மீனாட்சியம்மன், அருணாசலேஸ்வரர் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
தமிழகம், புதுச்சேரியில் வரும் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழையே பெய்யும்.: வானிலை மையம் தகவல்
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கடந்த நிதியாண்டில் ரூ.125 கோடி வருவாய் ஈட்டியுள்ளது: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு 5,529 பணியிடத்துக்கு 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்: தமிழகம் முழுவதும் 4012 மையங்களில் நடக்கிறது
ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்