×

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார் தமிழ்நாடு முதல்வர்

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் புதிதாக 1.01 லட்சம் பயணாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் விழாவில் தலைமைச் செயலாளர் இறையன்பு, துறை அமைச்சர் கலந்துக் கொண்டனர்.


Tags : Chief Minister of Tamil Nadu ,Department of Revenue and Disaster Management , Revenue, Pensions, Order, Chief Minister of Tamil Nadu
× RELATED மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!...