சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் புதிதாக 1.01 லட்சம் பயணாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் விழாவில் தலைமைச் செயலாளர் இறையன்பு, துறை அமைச்சர் கலந்துக் கொண்டனர்.