×

ஜெயலலிதா இல்ல விவகாரத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை

சென்னை: ஜெயலலிதா இல்ல விவகாரத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி கூறினார். வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது செல்லாது என ஐகோர்ட் நேற்று அறிவித்திருந்தது.


Tags : Attorney General ,Tamil ,Nadu ,Jayalalithaa , Jayalalithaa, in the home affair, to the lawyer,, action
× RELATED வடகிழக்கு மாநில மக்களை கைவிட்டுவிட்ட...