×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, திருவாரூர்,  கரூர், மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Tamil Nadu, Rain, Weather Center
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...