×

போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் 50,000 முகாம்களில் இன்று 11-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்த்துள்ளதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.


Tags : Minister ,Ma Subramaniam , Corona vaccine, Minister Ma. Subramanian, Corona infection
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...