சென்னை: தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகே சான்றிதழ் வழங்க வேண்டும். இடைதர்களிடம் யாரும் தொடர்பு வைத்து கொள்ள கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.