×

கோவை மாணவி தற்கொலை வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை விசாரிக்க அனுமதிகோரி போலீஸ் தரப்பில் மனு

கோவை: கோவையில் மாணவி தற்கொலை வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை விசாரிக்க அனுமதிகோரி போலீஸ் மனு அளித்துள்ளது. ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதிகோரி சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் தாக்கல் செய்த மனுவை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.

Tags : Mithun Chakravari ,Kovai , A petition has been filed by the police seeking permission to investigate teacher Mithun Chakraborty, who was arrested in the Coimbatore student suicide case
× RELATED என் மார்க்கெட் பற்றி யோசிக்க மாட்டேன்: மோகன்